நீட் முறைகேடு வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க வேண்டும். ஒன்றிய விசாரணை அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் சிபிசிஐடி நீதிமன்றத்தை நாடலாம். சிபிசிஐடி, ஒன்றிய விசாரணை அமைப்புகள் இணைந்து முழு ஒத்துழைப்போடு பணிபுரிந்தால்தான் குற்றவாளிகளை கண்டறிய முடியும். 2019-ல் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 4 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆணையிடப்படுகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலிசாருக்கு உத்தரவிடுகிறோம். ,”இவ்வாறு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
The post நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தவர்களை சிபிஐ. உதவியுடன் கைது செய்ய வேண்டும் : சிபிசிஐடி-க்கு ஐகோர்ட் உத்தரவு!! appeared first on Dinakaran.