தமிழகம் நாகை மாவட்டதில் டாடா ஏசி பைக்கில் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு..!! Oct 19, 2023 டாடா ஏசி நாகை மாவட்டம் நாகை டாடா Koothur கிளிவேலூர் தின மலர் நாகை: நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கூத்தூரில் டாடா ஏசி பைக்கில் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். பைக்கில் சென்ற கூத்தூரைச் சேர்ந்த ரிஸ்வான், பாஷீத், நூஃபுல் ஆகியோர் உயிரிழந்தனர். The post நாகை மாவட்டதில் டாடா ஏசி பைக்கில் மோதியதில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளில் (ஜூன் 10) பாடப்புத்தகம் தரப்படும்: பள்ளி கல்வித்துறை
நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டிருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும்: துரை வைகோ எம்.பி., பேட்டி
எம்ஜிஆர், ஜெயலலிதாவை அவதூறாக பேசிய பாஜவுடன் இன்னும் உறவு வைக்க எஸ்.பி.வேலுமணி விரும்புவது ஏன்? செல்வப்பெருந்தகை கேள்வி
ரெட் பிக்ஸ் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு ஆஜர் பெண்களைப்பற்றி இழிவான கருத்தை தொகுத்து வழங்கி உள்ளீர்களே மனசாட்சி இல்லையா? எழும்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் அடுக்கடுக்கான கேள்வி
பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் விடுவிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு