ஆனால் போலீசார் பேரணிக்கு அனுமதி கொடுக்காமல் கலெக்டரிடம் மனு அளிப்பதற்கு மட்டும் அனுமதி அளித்தனர். தொடர்ந்து பேரணியை கைவிட்டு நேரடியாக கலெக்டர் அலுகத்திற்குச் சென்ற இஸ்லாமியர்கள், பாஜக சிறுபான்மையினர் மாநிலச் செயளாலர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக கூறினர்.
The post இஸ்லாமியர்களுக்கு மயானம் கோரி பாஜ சார்பில் கலெக்டரிம் மனு appeared first on Dinakaran.