மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 556 புள்ளிகள் உயர்ந்து 61,749 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு

மும்பை: வர்த்தகம் தொடங்கியதிலிருந்து படிப்படியாக அதிகரித்து வந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.9 சதவீதம் உயர்ந்து முடிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 556 புள்ளிகள் உயர்ந்து 61,749 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 166 புள்ளிகள் அதிகரித்து 18,256 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 556 புள்ளிகள் உயர்ந்து 61,749 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: