மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 267 புள்ளிகள் உயர்வு!

மும்பை: முதலீட்டாளர்கள் மீண்டும் ஆர்வமுடன் பங்குகளை வாங்க தொடங்கியதால் பங்குச்சந்தை குறியீட்டு எண் 0.4% வரை உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 267 புள்ளிகள் உயர்ந்து 65,216 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து விற்பனையாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 83 புள்ளிகள் அதிகரித்து 19,394 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 38 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின.

 

The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 267 புள்ளிகள் உயர்வு! appeared first on Dinakaran.

Related Stories: