தவிக்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை: முகேஷ் அம்பானி, காணொலியில் உரை

டெல்லி: தவிக்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு எப்போதுமே தொழில், கலாச்சாரத்திற்கு சிறந்த மாநிலம்.  தமிழ்நாடு முழுவதும் ரூ.35 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் குழுமம் முதலீடு செய்துள்ளது. “ஏஐ, புதுப்பித்தல் எனர்ஜி துறைகளில் தமிழ்நாடு முன்னிலை” வகித்து வருகிறது. என்று ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, காணொலியில் வழியே உரையாற்றியுள்ளார்.

The post தவிக்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை: முகேஷ் அம்பானி, காணொலியில் உரை appeared first on Dinakaran.

Related Stories: