நேற்று காலையில் ராஜாராமின் மனைவி ராஜேஸ்வரி, மகள் ஹன்சினி இருவரும் வீட்டின் அருகேயுள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். கண்மாயில் தாயுடன் குளித்துக் கொண்டிருந்த ஹன்சினி திடீரென நீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளார். மகளை காப்பாற்றுவதற்காக தாய் ராஜேஸ்வரி கண்மாயின் ஆழமான பகுதிக்கு சென்றபோது தாயும், மகளும் அடுத்தடுத்து நீரில் மூழ்கியதால் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.
The post கண்மாயில் மூழ்கி தாய், மகள் சாவு appeared first on Dinakaran.