12,000 பெண்களுக்கு ரூ.1.56 கோடியில் தொழில்முனைவோர் ஊக்குவிக்கும் நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: மகளிர்சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 12,000 பெண்களுக்கு ரூ.1.56 கோடியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தருமபுரி அன்னசாகரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் விசைத்தறி குழுமம் அமைக்கப்படும்.

The post 12,000 பெண்களுக்கு ரூ.1.56 கோடியில் தொழில்முனைவோர் ஊக்குவிக்கும் நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: