இது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தநிலையில் அதற்கு போட்டியாக மணிப்பூரில் நடைபெற்ற கலவரம் தொடர்பான ஆவணப்படம், எர்ணாகுளம் அங்கமாலி மறை மாவட்டத்தின் கீழ் செயல்படும் சான்ஜோபுரம் தேவாலயத்தில் திரையிடப்பட்டது. அங்கு விடுமுறை காலத்தில் இறை நம்பிக்கை பயிற்சிக்கு வருபவர்களுக்கு மணிப்பூர் ஸ்டோரிஸ் என்ற ஆவணப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. மணிப்பூரில் கலவரத்தை தடுப்பதில் மணிப்பூர் அரசு படுதோல்வி அடைந்துள்ளது. இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு தலையிடவில்லை என்று கே.சி.பி.சி. அமைப்பு தெரிவித்துள்ளது.
The post மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்: எர்ணாகுளத்தில் உள்ள தேவாலயத்தில் திரையிடப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.