மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் சிபிஐ வழக்குப்பதிவு..!!

மணிப்பூர்: மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மணிப்பூர் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் சிபிஐ வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: