அந்த பறவைகள் தண்டு பகுதியை துண்டித்து விடுவதால் நெற்பயிர்கள் வளர்ச்சி அடையாமல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வட்டாரத்தில் 500 ஹெக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த பறவைகள் மற்ற விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு முன்பு இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. இல்லை என்றால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
The post மானாமதுரையில் விவசாய நிலத்தை சேதப்படுத்தும் பறவைகள்: புதிய வகை பறவைகளால் நெற்பயிர்கள் பாதிப்பு என புகார் appeared first on Dinakaran.