தமிழகம் மதுரை சிறையில் ஆயுள்தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!! Aug 23, 2024 மதுரை சிறை மதுரை மதுரை மத்திய சிறைச்சாலை Iswaran உத்தமபாளையம், தேனி மதுரை: மதுரை மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (28) சிறையில் உள்ள வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். The post மதுரை சிறையில் ஆயுள்தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை!! appeared first on Dinakaran.
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்
மார்த்தாண்டம் அருகே போதையில் கடும் ரகளை; மாமனார் வீட்டை சூறையாடிய ராணுவ வீரர்: விவசாயியை தூக்கி நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு