மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா செய்தார். ம.பி.யின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா செய்தார். மத்தியப் பிரதேச ஆளுநரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை சிவராஜ் சிங் சவுகான் வழங்கினார்.

The post மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து சிவராஜ் சிங் சவுகான் ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: