×

சென்னையில் 14 நாட்களில் 11 பேர் குண்டாசில் கைது: சென்னை காவல் ஆணையர் தகவல்

சென்னை: சென்னையில் கடந்த 14 நாட்களில் 11 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024 ஜனவரி.1 முதல் ஜூலை 21 வரை 780 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் 14 நாட்களில் 11 பேர் குண்டாசில் கைது: சென்னை காவல் ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kundasil ,Chennai Police ,Commissioner ,Chennai Police Commissioner ,
× RELATED நடிகைகள் குறித்து அவதூறு விமர்சனம்: மருத்துவர் காந்தராஜ் வழக்குபதிவு