தமிழகம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு..!! Aug 21, 2024 கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி கும்பகோணம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி ஆசிரியர் ஜெயா வனிஸ்ரீ கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி கும்பகோணம்: கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி ஆசிரியை, சாதி ரீதியாக பேசியதாகக் கூறி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர். ஆசிரியை ஜெய வாணிஸ்ரீ மீது நவடிக்கை எடுக்க கோரி கல்லூரி வாயில் முன் அமர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். The post கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு..!! appeared first on Dinakaran.
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்
மார்த்தாண்டம் அருகே போதையில் கடும் ரகளை; மாமனார் வீட்டை சூறையாடிய ராணுவ வீரர்: விவசாயியை தூக்கி நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு