தமிழகம் கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: மேலும் ஒரு ஆசிரியை கைது Aug 19, 2024 கிருஷ்ணகிரி கோமதி தின மலர் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி பாலியல் வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கோமதி என்ற ஆசிரியை கைது செய்யப்பட்டார். The post கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: மேலும் ஒரு ஆசிரியை கைது appeared first on Dinakaran.
தலைக்கு மேல் கூரையின்றி வாழ்ந்த 114 குடும்பங்களுக்கு முகவரி தந்திருக்கிறது நம் திராவிட மாடல் அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை: ஒன்றிய அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர்கள் 5 பேர் கைது.. இலங்கை கடற்படையினரின் அட்டகாசத்தை ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதா?: ராமதாஸ் கேள்வி
முதல் தலைமுறை தொழில் முனைவோர் 16 நபர்களுக்கு சேவை, உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்க வங்கிக்கடன் வழங்க ₹152 லட்சம் மானிய நிதி
நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்கள், கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.15.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
ஆவினில் ஹலால் நெய் கோயில்களுக்கு விற்பனை என வலைத்தளங்களில் பரப்பப்பட்ட செய்தி வதந்தி: உண்மை சரிபார்ப்பகம்