தகவலறிந்து கொடைக்கானல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 4 பேரையும் கயிறு கட்டி இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post கொடைக்கானல் மலைச்சாலையில் 200 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து 4 பேர் படுகாயம்: தீயணைப்பு வீரர்கள் கயிறுகட்டி மீட்டனர் appeared first on Dinakaran.