கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளா: கேரளாவில் வயநாடு உட்பட 10 மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

The post கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: