இந்தியா கேரள மாநிலம் கண்ணூர் வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி 2 பேர் பலி..! Feb 23, 2025 கேரளாவின் கண்ணூர் காடு திருவனந்தபுரம் ஆரளம் பண்ணை காடு கண்ணூர், கேரளா வெள்ளி லீலா திருவனந்தபுரம்: கேரளா கண்ணூரில் ஆரளம் பண்ணை வனப்பகுதியில் பழங்குடி தம்பதி யானை மிதித்து கொன்றதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பழங்குடி தம்பதியர் வெள்ளி மற்றும் அவரது மனைவி லீலா முந்திரி கொட்டை சேகரித்து கொண்டிந்தபோது யானை தாக்கி உயிரிழந்தனர். The post கேரள மாநிலம் கண்ணூர் வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி 2 பேர் பலி..! appeared first on Dinakaran.
பைக்கில் சென்று கொண்டிருந்த போது கழுத்தை சுற்றிய சீன மாஞ்சா நூலால் ஒப்பந்ததாரர் பலி: மத்திய பிரதேசத்தில் சோகம்
16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை: இஸ்ரோ தலைவர் நாராயணன்
EOS-01 உள்ளிட்ட 16 செயற்கைக் கோளை சுமந்துச் சென்ற பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது : இஸ்ரோ தலைவர் நாராயணன்
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஒ.எஸ்-என் 1 உட்பட 16 செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!!
2025ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை!!
ஜம்மு-காஷ்மீர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நேற்று மாலை அடுத்தடுத்து பல ட்ரோன்கள் ஊடுருவ முயற்சி!