காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் Saurya Airlines விமானம் விபத்துக்குள்ளானது. இதில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேரும் விபத்தில் உயிரிழந்ததை போலீசார் உறுதி செய்தனர். விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டர் எரிந்து கொண்டிருந்ததாக நுவாகோட்டில் உள்ள மாவட்ட காவல்துறை அலுவலகம் தகவல் தெரிவித்தது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் முன் மலையில் மோதியதாகவும் தலைமை எஸ்பி சாந்திராஜ் கொய்ராலா கபர்ஹபுக்கு தெரிவித்தார்.
The post காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் நுவாகோட்டில் விழுந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.