கர்நாடகத்தில் இவ்வாண்டில் 7,362 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: முதலமைச்சர் சித்தராமையா தகவல்

கர்நாடகா: கர்நாடகத்தில் இவ்வாண்டில் 7,362 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் முதலமைச்சர் சித்தராமையா தகவல் தெரிவித்துள்னர். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒவ்வொரு மருத்துவமனையிலும் 10 படுக்கைகள் ஒதுக்கவும் உத்தரவு அளித்துள்ளது. குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசு வலைகளை இலவசமாக வழங்கவும் முதல்வர் சித்தராமையா உத்தரவு அளித்துள்ளார்.

The post கர்நாடகத்தில் இவ்வாண்டில் 7,362 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: முதலமைச்சர் சித்தராமையா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: