கூட்டத்தில், கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கட்சி வளர்ச்சி பணி குறித்து விவாதிக்கப்படுகிறது. முன்னதாக, அமைச்சர் தா.மோ.அன்பரசன் அனைவரையும் வரவேற்று தீர்மானம் குறித்து பேசுகிறார். கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.’
The post குன்றத்தூரில் வரும் 20ம்தேதி மாலை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.