தமிழகம் கல்வராயன் மலைப்பகுதியில் 4,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு Mar 10, 2024 கல்வராயன் கள்ளக்குறிச்சி கள்ளச்சரயா கல்வராயன் மலைகள் தின மலர் கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலைப்பகுதியில் 4,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அளிக்கப்பட்டது. 20 பேரல்களில் இருந்த கள்ளச்சாராய ஊறல்களை கண்டறிந்து கீழே கொட்டி போலீசார் அழித்தனர். 2 பேர் தப்பியோடினர். The post கல்வராயன் மலைப்பகுதியில் 4,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு appeared first on Dinakaran.
திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: கடந்த 5 மாதத்தில் 33 பேர் பலி
தடைக்காலம் 2 வாரத்தில் நிறைவு; ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல ரெடி: மீன் பிடி உபகரணங்களை தயார் செய்யும் பணி தீவிரம்
விளாத்திகுளம் அருகே கான்கிரீட் சுவர் இடிந்து அந்தரத்தில் தொங்கும் தரைப்பாலம்: உயிர் பலி வாங்கும் முன் புதிய பாலம் கட்டப்படுமா?
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் அனுப்பும் பணி தீவிரம்: பள்ளி திறக்கும் முதல்நாளே வழங்க ஏற்பாடு