தமிழகம் கள்ளக்குறிச்சியில் லாரி ஏறி தாய்,மகன் உயிரிழப்பு..!! Feb 26, 2025 விழுப்புரம் கல்லகுரிச்சி தலைமை தபால் நிலையம் சுதா கவுதம் தல்ககுரிச்சி விழுப்புரம்: கள்ளக்குறிச்சி தலைமை தபால் நிலையம் முன்பு பைக்கில் இருந்து தவறி விழுந்த தாய், மகன் மீது லாரி ஏறி பலியாகினர். கரும்பு ஏற்றி வந்த லாரி ஏறி தாய் சுதா மற்றும் அவரது மகன் கவுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். The post கள்ளக்குறிச்சியில் லாரி ஏறி தாய்,மகன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
மாநகராட்சியின் பல்வகை பயன்பாட்டிற்காக ரூ.34.40 கோடி மதிப்பீட்டில் 64 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் மேயர் ஆர்.பிரியா!
550 நபர்களுக்கு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் ஆர்.பிரியா
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு!!
கனவுகளைச் சுமந்து கடல்களையும் – நிலங்களையும் கடந்த நம் தமிழ்ச்சொந்தங்களை தாய்நிலத்தில் வாழ்த்தினேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4ல் ரூ.137 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம்..!!
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தரலாம்: போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!