தள்ளுமுள்ளு, வாக்குவாதம்!: கடலூர் பணிமனையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளை எடுத்து செல்ல எதிர்ப்பு..!!

கடலூர்: கடலூர் பணிமனையில் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடலூர் பணிமனையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொமுசவினர் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்து மற்ற சங்கத்தினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post தள்ளுமுள்ளு, வாக்குவாதம்!: கடலூர் பணிமனையில் இருந்து பேருந்து நிலையத்திற்கு பேருந்துகளை எடுத்து செல்ல எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: