கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஈஷா யோகா மையம் மீதான நிலுவை வழக்கு விவரங்களை அளிக்குமாறு காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர் எஸ்.காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு அளித்துள்ளார்.

The post கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? உயர்நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: