அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். அனைவரும் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; ஒழுக்கம் மற்றும் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் இருக்கும் இவ்வாறு கூறினார்.
The post “வாழ்க்கையில் ஒழுக்கமும், சிந்தனையில் நேர்மையும் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்..” – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி appeared first on Dinakaran.