இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. இந்த அத்துமீறலை இந்தியா அனுமதிக்கக் கூடாது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை அதிபருடனான சந்திப்பின் போது, தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும்.
The post 4 தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்படைஅத்துமீறலை இந்தியா அனுமதிக்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.