இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கொரோனா!!

டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 4,440 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கொரோனா!! appeared first on Dinakaran.

Related Stories: