இந்தியா கூட்டணி எஃகு கோட்டை போல் உள்ளது: காங். செல்வப்பெருந்தகை

சென்னை: இந்தியா கூட்டணி எஃகு கோட்டை போல் வலிமையாக உள்ளது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கருத்து குறித்து கட்சியின் பொதுச்செயலாளரே விளக்கம் தந்து விட்டார். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக வர உதயநிதிக்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது என அவர் கூறினார்.

 

The post இந்தியா கூட்டணி எஃகு கோட்டை போல் உள்ளது: காங். செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Related Stories: