இந்தியாவில் இன்று 3 பேருக்கு கே.என்1 தொற்று உறுதி: டெல்லி சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: கோவை புலியகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஜே.என்.1 தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஜே.என்.1 தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் 3 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு ஜே.என்.1 தொற்று உறுதியாகி உள்ளது. மற்ற 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

 

The post இந்தியாவில் இன்று 3 பேருக்கு கே.என்1 தொற்று உறுதி: டெல்லி சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: