அதில், ஒரு பெண் பத்மநாதன் வீட்டிற்குள் செல்வது பதிவாகி இருந்தது. விசாரணையில் அவர், விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த அன்னலட்சுமி (49) என்பதும், விருகம்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும், இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிந்தது. அவரை கைது செய்தனர்.
The post வீடு புகுந்து 5 சவரன் திருடிய பெண் கைது appeared first on Dinakaran.