அவற்றை வாங்குவதற்கு எம்.ஜி.எம். ஹெல்த்கேர் நிறுவனத்தின் எம்.கே. ராஜகோபாலன் குறிப்பிட்டிருந்த ரூ.423 கோடி ரூபாய்க்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் அப்பு ஹோட்டல்ஸ் சொத்துக்களை எம்.கே.ராஜகோபாலனுக்கு மாற்றும் நடைமுறைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரியும் எம்.கே.ராஜகோபாலன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா மற்றும் விக்ரம்நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து,’முந்தைய உத்தரவில் எந்தவித மறுஆய்வும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து, எம்.கே.ராஜகோபாலன் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
The post ஹோட்டல் லீ மெரிடியன் விவகாரம் எம்.கே.ராஜகோபாலன் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.