கோவை: ஹோமியோபதி மருத்துவர் எனக்கூறி கோவையில் வசித்த நாகர்கோவிலை சேர்ந்தவர் வீட்டில் ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த எர்வின் எவின்ஸ் என்பவர் வீட்டில் போலி தங்க கட்டி, ஏர்கன் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒருபுறம் மட்டும் அச்சடிக்கப்பட்ட ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் ரப்பர் ஸ்டாம்ப் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post ஹோமியோபதி மருத்துவர் எனக்கூறி கோவையில் வசித்தவர் வீட்டில் ஏர்கன் பறிமுதல்..!! appeared first on Dinakaran.