தமிழகம் வைக்கோல் எரித்தபோது தீயில் சிக்கி முதியவர் பலி..!! Feb 28, 2024 ராமநாதபுரம் Thiruvadan கலிமுத்து ராமநாதபுரம்: திருவாடானை அருகே வயலில் இருந்த வைக்கோலை எரித்தபோது தீயில் சிக்கி முதியவர் உயிரிழந்தார். வைக்கோல் மீது தீவைத்தபோது திடீரென மயங்கி, எரியும் தீயிலேயே விழுந்து முதியவர் காளிமுத்து (87) பலியானார். The post வைக்கோல் எரித்தபோது தீயில் சிக்கி முதியவர் பலி..!! appeared first on Dinakaran.
2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள ஜனவரி 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
வாக்குச்சாவடிகளில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்க்க படிவங்களை வழங்கிட வாக்குச் சாவடி நிலை அலுவலர் நியமனம்
தமிழ்நாட்டின் சமத்துவம், சகோதரத்துவத்தின் அடையாளமாக கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தினை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்
நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக அறிவுரை வழங்கினார்
நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே தியாகிகள் ஓய்வூதியம் – ஐகோர்ட் அதிரடி
தமிழீழத்திற்கு ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை
நிலப்பிரச்சனையில் போலீசாரால் துன்புறுத்தலுக்கு உள்ளான விவசாயிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
அரசியல் கட்சிகளின் சொத்து பட்டியலில் பாஜகவின் வங்கி கணக்கில் ரூ.6,900 கோடி இருப்பு: காங்கிரசிடம் வெறும் ரூ.53 கோடி எனத் தகவல்
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்: பியூஷ் கோயல்
அகிம்சை, அமைதியை ஏற்றுக் கொள்ளாததால் தான் 100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கம்: ஒன்றிய அரசு மீது பொன்குமார் கடும் தாக்கு
சேலத்தில் வரும் 29ம் தேதி ராமதாஸ் தலைமையில் நடக்கவுள்ள கூட்டம் பாமக பொதுக்குழு அல்ல: அன்புமணி தரப்பு அறிவிப்பு