தமிழகம் வைக்கோல் எரித்தபோது தீயில் சிக்கி முதியவர் பலி..!! Feb 28, 2024 ராமநாதபுரம் Thiruvadan கலிமுத்து ராமநாதபுரம்: திருவாடானை அருகே வயலில் இருந்த வைக்கோலை எரித்தபோது தீயில் சிக்கி முதியவர் உயிரிழந்தார். வைக்கோல் மீது தீவைத்தபோது திடீரென மயங்கி, எரியும் தீயிலேயே விழுந்து முதியவர் காளிமுத்து (87) பலியானார். The post வைக்கோல் எரித்தபோது தீயில் சிக்கி முதியவர் பலி..!! appeared first on Dinakaran.
சூட்டைக் கிளப்புது கோடை வெயில் மீண்டும் சூடு பிடிக்குது நுங்கு விற்பனை: சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி
அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
விவேகானந்தரை நேர்முகமாக ஒளிபரப்புவது பக்தி உள்ளவர்களின் வாக்குகளை ஈர்ப்பதற்கே! பக்தி போதை அரசியலில் எடுபடாது: கி.வீரமணி விமர்சனம்
கன்னியாகுமரிக்கு பிரதமர் வரும் சூழலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு..!!