விசாரணையில் அவர் பாலக்காட்டை சேர்ந்த தாஜூதீன்(41) என்பதும் கோவையிலிருந்து மலப்புரத்திற்கு வியாபார விஷயமாக உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து தாஜூதீனை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்து சுங்கவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
The post ரூ.38.58 லட்சம் ஹவாலா பணம் கடத்தியவர் கைது appeared first on Dinakaran.