அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்றம்..!!

புதுக்கோட்டை: கவிநாடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. அபிராமி நகர் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை அதிகாரிகள் அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை நோட்டீஸ் அளித்தும் மக்கள் அகற்றாததால் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: