தமிழகம் கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு May 28, 2024 தென்காசி கனிஷ்கா காரைக்கோண்டர்குளம் சங்கரன்கோவில் தென்காசி: சங்கரன்கோவில் அருகே கரைகொண்டார்குளம் கிராமத்தில் கிணற்றில் விழுந்து 8 வயது சிறுமி கனிஷ்கா உயிரிழந்தார். கிணற்றின் மீது போடப்பட்ட கம்பி வலையில் ஏறி சிறுமி விளையாடியபோது வலை உடைந்து விழுந்து உயிரிழந்தார். The post கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு appeared first on Dinakaran.
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி
சென்னையில் தேர்வு மையம்; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கான மெயின் தேர்வு: முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்த 650 பேர் எழுதினர்