×

சென்னை மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புவனேஷக்கு கஞ்சா விற்பனை செய்த நரேந்திரன்(26) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Metro ,Chennai ,Narendran ,Bhubanesh ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு