நெல்லை அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேருக்கு 25 ஆண்டு சிறை

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சங்கர், மாரியப்பன் ஆகியோருக்கு தலா 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நெல்லை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post நெல்லை அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 பேருக்கு 25 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: