மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில், நேற்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார். மேலும் 6 பேர் காயமடைந்தனர். குருமூர்த்தி என்பவர் நேற்று உயிரிழக்க, அவரது உடலை இன்று இறுதிச் சடங்குகளுக்காக ப்ரீசர் பாக்ஸில் வைக்கும் போது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து சுந்தரி என்பவர் உயிரிழந்தார்.

The post மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: