ஆகையால், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு நலசங்கம் சார்பில் வீடில்லாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்காக தனி பிரத்யேகமாக கோரிக்கை மனுக்களை பெற வேண்டும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து, 300க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள், மாவட்ட கலெக்டருக்கு மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு, மனுக்களை எழுதி கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் வழங்கினர்.
The post இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்கும் போராட்டம் appeared first on Dinakaran.