பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு

தேனி: பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வராக ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என வடுகபட்டி, நெல்மங்கலம், ஜெயமங்கலம், நடுப்பட்டி பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post பெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Related Stories: