இந்தியா பிப்ரவரி மாத்தில் ஜிஎஸ்டி வசூல் 9% அதிகரிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு Mar 02, 2025 ஐரோப்பிய ஒன்றிய அரசு தில்லி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தின மலர் டெல்லி: கடந்த பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் 9.10 சதவீதம் உயர்ந்து 1.84 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை, கடந்த மாதம், ஜிஎஸ்டி வருவாய் 10 சதவீதம் அதிகரித்து 10,694 கோடி ரூபாயாக இருந்ததுள்ளது. The post பிப்ரவரி மாத்தில் ஜிஎஸ்டி வசூல் 9% அதிகரிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.
ஒன்றிய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து ‘எக்ஸ்’ தளத்தில் 3,500 ஆபாச பதிவுகள் நீக்கம்: 600 பயனர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கம்
மணிப்பூரில் போதைப்பொருள் வேட்டை; 40 ஏக்கர் ‘கசகசா’ பயிர் தீவைத்து அழிப்பு: ராணுவம், போலீசார் அதிரடி நடவடிக்கை
சபரிமலை தங்கம் திருட்டு சதித்திட்டத்தில் தந்திரிக்கும் பங்கு உண்டு: ஆச்சார விதிகளை மீறுவதற்கு துணை போனார், போலீஸ் ரிமாண்ட் அறிக்கையில் தகவல்
ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ரூ.2.5 கோடி பந்தயத்துக்காக தயாரான சண்டை சேவல்கள்: 3 நாட்களுக்கு அறை வாடகை ரூ.1 லட்சம்
ஆன்லைன், டிஜிட்டல் கைது; சீனா, பாகிஸ்தான் உதவியுடன் ரூ.100 கோடி மோசடி செய்த கும்பல்: கோவை நபர் உள்பட 7 பேர் கைது, 20 ஆயிரம் இ சிம்கள் பறிமுதல்
ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி கேவியட் மனு தாக்கல்
தொழில் முதலீடுகளை ஈர்த்த பிறகு சலுகைகளை ரத்து செய்வது சட்டவிரோதம்: மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு
பெண் மருத்துவரை திருமணம் செய்வதாகக் கூறி மதம் மாற வற்புறுத்திய டாக்டர் சுற்றி வளைத்து கைது: 15 பெண்களை ஏமாற்றியது அம்பலம்
12 காங்கிரஸ் கவுன்சிலர்களை இழுத்தும் பலனில்லை; பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஷிண்டே: அஜித் பவார் ஆதரவுடன் நகராட்சியை கைப்பற்றினார்
வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்க சதி; பாஜக மாநில தலைவர் பேசிய வீடியோவில் பகீர்: வழக்குபதிய கோரி 5 எதிர்க்கட்சிகள் போலீசில் புகார்