10க்கும் மேற்பட்ட ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தை!!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அருகே 10க்கும் மேற்பட்ட ஆடுகளை சிறுத்தை அடித்துக் கொன்றதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.பேடர்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவரின் ஆடுகளை சிறுத்தை கொன்றதால் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

The post 10க்கும் மேற்பட்ட ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தை!! appeared first on Dinakaran.

Related Stories: