விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘‘இந்தியாவில் தமிழகம் தான் கல்வியில் முன்னேறிய மாநிலமாக உள்ளது. பெரும் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வருவதற்கு கல்வி வளர்ச்சி தான் காரணம். விருதுநகர் மாவட்டம் கல்வியில் கால் நூற்றாண்டாக அனைத்து குறியீடுகளிலும் சிறப்பான இடத்தில் உள்ளது’’ என்றார்.
The post பெரும் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய கல்வி வளர்ச்சியே காரணம்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு appeared first on Dinakaran.