4வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரிக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் கோவா செல்கிறார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பாக சம்மன் அனுப்பிய நிலையில் கோவா பயணம் மேற்கொள்கிறார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஏற்கனவே நவ.2, டிச.21, ஜன.3 தேதிகளில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

The post 4வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரிக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!! appeared first on Dinakaran.

Related Stories: