இதில் 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள், தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவை கடந்த 21ம் தேதியும், மக்களவை கடந்த 22ம் தேதியும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இருஅவைகளின் குளிர்கால கூட்டத்தை முடித்து வைப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று அறிவித்தார்.
The post நாடாளுமன்ற கூட்டம் முடித்துவைப்பு appeared first on Dinakaran.