தமிழகம் பைரெட்டிபள்ளி மாவட்டம் நக்க குண்டல் பகுதியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு Aug 20, 2023 கடையபள்ளி மாவட்டம் ஆந்திர பூராட்டிபள்ளி மாவட்டம் நாக்கா கும்பல் நாகராஜ் கும்பல் விழும் தின மலர் ஆந்திர: பைரெட்டிபள்ளி மாவட்டம் நக்க குண்டல் பகுதியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்துள்ளது. விவசாயி நாகராஜ் என்பவரின் நிலத்தில் தாழ்வாக சென்ற மின்சார கம்பி மீது உரசியதில் யானை பலியாகியுள்ளது. The post பைரெட்டிபள்ளி மாவட்டம் நக்க குண்டல் பகுதியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.
ஒரு மாதகால கோடை விடுமுறைக்குப் பின் சென்னை உயர் நீதிமன்றம் இன்று முதல் மீண்டும் முழு அளவில் செயல்படுகிறது.!
வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்க : அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தல்!!
கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை