இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த முருகலிங்கம், சம்பந்தப்பட்ட மின்சார ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டாம் நிலை காவலர் பிரசாத் அதன்பேரில் காவலர் பிரசாத், உடனடியாக சிறுவன் ஜீவாவை பத்திரமாக மீட்டு வண்டலூர் ரயில் நிலையத்தில் இறக்கி, பின்னர் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் ஏறி பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கு சிறுவனை அழைத்து வந்து, அவரது தாய் கிரிஜாவிடம் ஒப்படைத்தார். தனது மகனை பார்த்தவுடன் கிரிஜா கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
The post மின்சார ரயிலில் தவறவிட்ட 6 வயது சிறுவன் மீட்பு: ரயில்வே போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.